இலங்கையில் எரிபொருள் வரிசையில் நின்ற மேலும் ஒருவர் மரணம்.
fuel
Srilanka economic crisis
By Amal
எரிபொருள் கொள்வனவுக்கான வரிசையில் நின்ற மற்றும் ஒரு பொதுமகன் மரணமாக செய்தி வெளியாகியுள்ளது
காலி- தவலம என்ற இடத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே மரணமானவராவார்.
டீசல் கொள்வனவுக்காக தமது வாகனத்துடன் நீண்ட நேரம் காத்திருந்த அவர் சாரதி ஆசனத்திலேயே இறந்தநிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே எரிபொருள் வரிசையில் நின்ற பலர் மரணமான செய்திகள் பதிவான நிலையிலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
.
இதேவேளை எதிர்வரும் 12, 13, 14ஆம் திகதிகளில் எரிபொருட்களை, வாகனங்களை தவிர பீப்பாய்களிலோ அல்லது கலன்களிலோ பெற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அறிவித்துள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US