நாடு மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்: நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களைப் போன்றதொரு சவாலான சூழலை மீண்டும் விரைவில் மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டர்களை ஒட்டி பொருளாதாரத்தை நடத்துவதை விடுத்து மக்களுக்கு உண்மையை விளக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அந்நிய செலாவணி நெருக்கடி
நாடு எதிர்நோக்கும் அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலும் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam