இலங்கை வருடாந்தம் இழக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள்!
மோசமான காலநிலை காரணமாக இலங்கைக்கு வருடாந்தம் பில்லியன் கணக்கான டொலர்கள் நஷ்டம் ஏற்படுவதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் காலநிலை சுபீட்ச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு நட்டத்தை ஈடுகட்ட பல கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனவும் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை நிதி திட்டத்தின் ஆரம்ப செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவன் விஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை 75% ஆக அதிகரிப்பதற்காக, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட இயற்கை சக்திகளின் பயன்பாடு, சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam