வீதிகளில் பதிவாகும் மரணங்கள்! தீவிரமடையும் நிலை - அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் பேருந்து போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைய ஆரம்பித்துள்ளதுடன், நெருக்கடி நிலை நீடிக்குமாக இருந்தால் எதிர்வரும் நாட்களில் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் இருந்து விலகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலைக்கு செல்லும் என அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ள அதேவேளை போதுமான பெற்றோல் கிடைக்காமையினால் முச்சக்கரவண்டி சாரதிகளும் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் உணவு விநியோக சேவைகளும் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதேவேளை எரிபொருளுக்காக வீதிகளில் காத்திருக்கும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதுடன், மரணங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri
