பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி:ஜோசப் ஸ்டாலின்
பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கல்வி வீழ்ச்சியடையும் அபாயம்
இதன் போது கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பெருந்தோட்டத்தில் கல்வி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மந்தபாேசனம் காரணமாக மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.
குறிப்பாக மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இவ்வாறான நிலைமையில் அதிகமான மாணவர்கள் காணப்படுகின்றனர் என சுட்டிகாட்டப்பட்டது.
அதனால் பெருந்தோட்ட பாடசாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri
