இலங்கை திவால் நிலைக்குச் சென்றால்? 43வது படையணியின் எச்சரிக்கை!
இலங்கை தற்போதைய நிலையில், வங்குரோத்து நிலைக்கு சென்றால், நாட்டை கட்டியெழுப்ப 7 அல்லது 8 ஆண்டுகள் தேவைப்படும் என்று 43 வது படையணி தெரிவித்துள்ளது.
43வது படையணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு கிரீஸ் அரசாங்கம் பொருளார வீழ்ச்சியை கண்டநிலையில் இன்னும் அங்கு உயர்ச்சி ஏற்படவில்லை.
லெபானான் நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்படுமானால், அதனை மீளமைக்க 7 முதல் 10 ஆண்டுகள் தேவை என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுனாமியின் பின்னரே அல்லது போரின் பின்னரே இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது போன்று வங்குரோத்து ஏற்பட்டால் மீட்டெடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam