இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குங்கள்: யாழ்.கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை

Indian fishermen Jaffna Ranil Wickremesinghe India Sri Lanka Fisherman
By Kajinthan Jul 07, 2023 01:26 PM GMT
Report

இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு இந்தியா கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியை கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று (07.07.2023) வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்ல உள்ளார்.

இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குங்கள்: யாழ்.கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை | Srilanka And Indian Fishaman Issues

இந்திய பிரதமருக்கு அழுத்தம்

இவ்வாறு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர் கதையாகியுள்ள இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை நிறுத்தமாறு இந்தியா பிரதமருக்கு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்குவதோடு டக்ளஸ் தேவானந்தாவும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நெடுந்தீவு கடற்தொழில் சமாசத்தின் உறுப்பினர் குறுஸ் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குங்கள்: யாழ்.கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை | Srilanka And Indian Fishaman Issues

நெடுந்தீவில் சுமார் 850 மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அத்துமீறிய இந்தியா ரோலர் படகுகளினால் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா ரோலர் படகுகளின் அத்து மீறிய செயற்பாடு காரணமாக எமது வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் இதுவரை 250 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல குடும்பங்களின் மனைவிமார்களுடைய தாலியை அடகு வைத்து பலர் வலைகளை வாங்கியுள்ள நிலையில் இந்திய ரோலர் படகுகளினால் குறித்த வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குங்கள்: யாழ்.கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை | Srilanka And Indian Fishaman Issues

குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எமது ஆதங்கங்களை இந்திய பிரதமருக்கு பகிருமாறு கோரிக்கை விடுத்தார்.

அனுமதியற்ற சட்டவிரோத கடற்றொழில் 

 வலி வடக்கு கடைத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் றீகன் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூரில் அனுமதியற்ற சட்டவிரோத கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்தி கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குங்கள்: யாழ்.கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை | Srilanka And Indian Fishaman Issues

இதன் காரணமாக சிறிய மீன்கள் பெருமளவு தடை செய்யப்பட்ட வேலைகளில் அகப்படுவதனால் அதனை கடலிலோ தரையிலோ வீசி விட்டு செல்கிறார்கள்.

அதன் காரணமாக கடற்றொழிலை நம்பி இருக்கும் பாரம்பரிய கடற்றொழிலாளர் கடலில் மீன் இனங்கள் பெருகாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US