இலங்கைக்கு முதன்முறையாக “எயாா் பிரான்ஸ்“ விமானச்சேவை. “சுவிஸ் எயார்“ சேவையும் ஆரம்பம்
சுமாா் 30 வருடங்களுக்கு பின்னா், இலங்கைக்கு முதல் தடவையாக “எயாா் பிரான்ஸ்“ நேரடிப் பயணிகள் விமானச் சேவை இன்று ஆரம்பமாகிறது.
முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25க்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்படவுள்ளது.
வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்த சேவை கொழும்புக்கும் பாரிஸூக்கும் இடையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாத் பெருந்தொற்றுக்கு பின்னா் சுவிஸ்எயாா் இன்று தமது சேவையை கொழும்புக்கு ஆரம்பித்துள்ளது. இதன்படி சூாிச்சில் இருந்து முதல் விமானம் இன்று காலை கட்டுநாயக்கவையை வந்தடைந்தது,
8023 கிலோமீற்றா் துாரத்தைக்கொண்ட இந்தப்பயணத்துக்கு 9 மணித்தியாலம் 56 நிமிடங்கள் செல்வதாக இலங்கையின் சுறறுலாத்துறை அமைச்சு தொிவித்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri