மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு
Sri Lanka
Accident
By Rakesh
வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்டுவன - ஊருபொக்க வீதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும், மகனுக்கு 26 வயது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் வேகந்தவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தை திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக
கடமையாற்றி வந்தார் என்று தெரியவந்துள்ளது.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US