பசில் அணியில் 25 பேர் மாத்திரமே! மேலும் பிளவுபடும் அபாயம்
இலங்கையில் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்விளைவுகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் சித்தாந்தவாதியும் மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவின் கீழ் உள்ள ஒரு வலிமையான பிரிவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இதற்கான காரணமாகும்.
பசில் தலைமையிலான குழு
பசில் தலைமையிலான அந்த குழுவில் தற்போது 25க்கும் குறைவானவர்களே உள்ளனர். அது மேலும் சிதைவடையும் என்றே கூறப்படுகின்றது.
பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதன் அடிப்படையில் இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அந்த குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பத்து பேரை அமைச்சரவை அமைச்சர்களாக
நியமிக்காததும் இதற்கான காரணமாகும்.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
