மின்சார சபை மறுசீரமைப்புக்கு வெளிநாடுகளின் உதவியை பெற தீர்மானம்
Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Kanchana Wijesekera
By Aanadhi
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு
வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகளை தனது அமைச்சில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மின்சார சபையை மறுசீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள், சீர்திருத்த நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பன குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார சபை மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க தனியான அலுவலகம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US