இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! சுனாமி அனர்த்தம் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

Hambantota Kalutara Sri Lanka Weather
By Dhayani Apr 25, 2023 12:18 AM GMT
Report

இலங்கையில் நிலவும் நிலநடுக்கங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அதிக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் நில அதிர்வு மானிகளை பொருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் நேற்று (24) அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்டது.

இதன் தாக்கம் பதுளை, கண்டி மற்றும் மாவனெல்ல பகுதிகளிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி முதல், நாட்டில் அவ்வப்போது பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிடிய, திருகோணமலை மற்றும் கிரிந்த உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! சுனாமி அனர்த்தம் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல் | Srialnka Earthquake Warnning

பேரிடர் அபாயம்

இதேவேளை, நிலநடுக்கம் தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (புவியியல்) கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

"சேதங்கள் ஏற்பட்டதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! சுனாமி அனர்த்தம் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல் | Srialnka Earthquake Warnning

பதுளை, கண்டி மற்றும் மாவனல்லையும் உணரப்பட்டுள்ளது. புவியியல் தரவுகளின்படி, மேஜர் நிலநடுக்கத்தை எதிர்பார்க்க முடியாது, ஆனால், இந்த நாட்களில், சிறு அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.அதற்கேற்ப கணக்கீடுகள் செய்து, அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து வருகிறோம்.

இன்று, புவியியல் வல்லுனர்கள் குழு, அம்பாந்தோட்டை பகுதிக்கு செல்கின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பேரிடர் ஏற்படும்.ஆனால் சுனாமி ஏற்படும் சூழல் இல்லை.அதற்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US