நவம்பர் மாதம் 38 கோடி டொலர்களை அனுப்பிய இலங்கையர்கள்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 38 கோடி அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
11 மாதங்களில் 331 கோடி டொலர்களை அனுப்பிய இலங்கையர்கள்

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலத்தில் 331 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
வெளிநாடுகளில் தொழில் புரியும் மற்றும் வசித்து வரும் இலங்கையர்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைப்பது அதிகரித்து வருவதாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வேலை வாய்ப்பின்மையானது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 4.3 வீதமாக இருந்தது எனவும் இரண்டாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 4.6 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam