வெளிநாடொன்றில் விபத்தொன்றில் இலங்கையர் இருவர் பலி
Sri Lanka
South Korea
Death
By Vethu
தென்கொரியாவில் நீர்த்தாங்கி ஒன்றில் சிக்கிய நிலையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை இளைஞர்கள்
மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றின் நீர்த்தாங்கிக்குள் நேற்று மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவத்தில் கொரிய நாட்டவர் மற்றும் இலங்கை இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US