பிரித்தானியாவில் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண்
பிரித்தானியாவின் Gloucestershireஇல் உள்ள பள்ளி ஒன்று, பிரித்தானியாவுக்கு வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
Gloucestershireஇல் உள்ள Stroud High School என்ற பள்ளியில் படிக்கும் Udarna Jayawardena என்ற மாணவி, கடந்த செப்டம்பரில்தான் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள், GCSE தேர்வுகளில் ஒன்பது grade 9 என்னும் உயரிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் Udarna.
இத்தனைக்கும், இப்போது அவர் தேர்ந்தெடுத்துள்ள பாடங்களை அவர் இதற்குமுன் படித்ததே இல்லையாம். முதன்முறையாக படித்த பாடங்களிலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் Udarna.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 19 மணி நேரம் முன்

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri
