மலேசியாவில் உயிரிழந்த இலங்கை பெண் - மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி
police
crime
malaysia
By Vethu
மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். எனினும் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேருவளை, கல்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த ஒக்ஸ்ட் மாதம் 24ஆம் திகதி இந்த பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டில் அறிவிக்ககப்பட்டுள்ளது.
எனினும் தனது சகோதரின் மரணத்தில் சந்தேகம் என்பதனால் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது சகோதரி இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US