மலேசியாவில் உயிரிழந்த இலங்கை பெண் - மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி
police
crime
malaysia
By Vethu
மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். எனினும் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேருவளை, கல்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த ஒக்ஸ்ட் மாதம் 24ஆம் திகதி இந்த பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டில் அறிவிக்ககப்பட்டுள்ளது.
எனினும் தனது சகோதரின் மரணத்தில் சந்தேகம் என்பதனால் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது சகோதரி இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US