பிள்ளையான் - டக்ளஸ் - கருணா வரிசையில் இணைந்த சுமந்திரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் நிலைப்பாட்டுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் நிலைப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசமில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா(Umakaran Rasaiya) தெரிவித்தார்.
பொது வேட்பாளர் தொடர்பில் இவர்கள் அனைவரும் கூறுவது ஒன்றைத்தான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து கொண்டு இந்த விடயங்களைக் கூறுவதால் அது அதிக பேசுபொருளாக பார்க்கப்படுகின்றது என்றும் சட்டத்தரணி உமாகரன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
