பிள்ளையான் - டக்ளஸ் - கருணா வரிசையில் இணைந்த சுமந்திரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் நிலைப்பாட்டுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் நிலைப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசமில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா(Umakaran Rasaiya) தெரிவித்தார்.
பொது வேட்பாளர் தொடர்பில் இவர்கள் அனைவரும் கூறுவது ஒன்றைத்தான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து கொண்டு இந்த விடயங்களைக் கூறுவதால் அது அதிக பேசுபொருளாக பார்க்கப்படுகின்றது என்றும் சட்டத்தரணி உமாகரன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
