புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கு அச்சப்படும் அநுர
இலங்கை அரசாங்கத்த்துக்கு அந்நிய செலாவணி மூலம் இலாபம் ஈட்டித்தரும் பெரும் பங்காளர்களாக புலம்பெயர் இலங்கையர்கள் காணப்படுகின்றனர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்ககூடிய இலங்கையர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அநுர அரசு ஒரு முறையான கலந்துரையாடலொன்றை ஏற்படுத்தினால் பொருளாதார ரீதியில் பலமான நிலையை அடையலாம் என்ற நிலைப்பாடு பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், அநுர குமார திசாநாயக்கவின் உரைகளில் புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் பற்றி எந்தவொரு கரிசனையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், புலம் பெயர் ஈழத்தமிழர் விவகாரத்தில் அச்ச நிலையை அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) வெளிப்படுத்துகின்றார் என்று கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 8 மணி நேரம் முன்
அக்கினி களம் காணும் இந்துக்களின் மாபெரும் விவாத சமர் " சொல்லாடல் 2026" - யார் வெல்லப் போகிறார்கள்..!
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்