அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்றும் ஜனாதிபதியுடன் வடக்கு- கிழக்கு எம்.பிக்கள் கலந்துரையாடல்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Sachi
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றைய தினமும் (12.05.2023) நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, குருந்தூர் மலை விவகாரம் மற்றும் நெடுக்குநாறி மலை விவகாரம் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US