தமிழகத்தில் இலங்கை அகதிப் பெண் உட்பட்ட நான்கு பெண்கள் பலி
Sri Lankan Tamils
Tamils
Tamil nadu
India
Death
By Amal
இலங்கையின் அகதி பெண் ஒருவர் உட்பட்ட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் எண்ணூர் கடலில் நேற்று இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்கு பெண்கள் பலி
திருவள்ளூர் மாவட்டம் அகதி முகாமில்; வசித்து வரும் தேவகி செல்வம் என்ற 30 வயதான பெண்ணும்,17 முதல் 19 வயதான மூன்று பெண்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

ஆபத்தான கடல் பகுதியில் நீராடச்சென்றபோது அவர்கள் அலையால் இழுத்துச்செல்லப்பட்டனர்.
எனினும் பின்னர் அவர்கள் உடல்கள் அதே பகுதியில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
ஒரே ஒப்பந்தத்தில் சொத்து மதிப்பு ரூ.60,510 கோடி உயர்வு., டிக்-டொக் பிரபலத்தை நம்பி முதலீட்டாளர்கள் இழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US