புதிய திருத்தந்தைக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து
வத்திக்கானில் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்டை (Robert Francis Prevost) வாழ்த்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அதிகார பூர்வ X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது, மேலும் விசுவாசிகளை அதன் மூலம் வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன்.
2,000 ஆண்டுகால வரலாற்றில்...
உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்.இலங்கையிலிருந்து அன்பான வாழ்த்துக்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Congratulations to His Holiness Pope Leo XIV on your election as the new leader of the Catholic Church. Your role carries great responsibility and I wish you strength and wisdom as you guide the faithful. May your leadership bring hope and inspiration to people around the world.…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 9, 2025
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டுகால வரலாற்றில் முதல் அமெரிக்க பாப்பரசராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
