உலக முதலீட்டாளர்களுடன் இலங்கை விசேட பேச்சுவார்த்தை
Sri Lanka Politician
Government Of Sri Lanka
By Sivaa Mayuri
உலகளாவிய கடன் பத்திரங்களை மறுசீரமைத்தல் தொடர்பில் உலக முதலீட்டாளர்களுடன் இலங்கை அதிகாரிகள் விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடாத்தப்படவுள்ளன.
2022 முதல் கடனை திருப்பிச் செலுத்தாத வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவைக் கருத்திற்கொண்டு, வழிகாட்டுதல் குழு மற்றும் பத்திரதாரர்களின் குழு இணைந்து இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
குறிப்பாக இலங்கையில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே இலக்காகும் என கடன் பத்திரதாரர்களின் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US