திரைமறைவில் பாரிய திட்டம் தீட்டும் அரசாங்கம்: வெளியான காரணம் - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘லங்காதீப’ வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்கள், அரச பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,