கடந்த வருடம் இதே நாளில் இரகசியமாக இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்!! பந்தாடப்படுவார்களா தமிழர்கள்?
கடந்த வருடம் இன்றைய இதே தினத்தில் ஒரு காரியம் நடந்தது.
இலங்கையில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்கான முன் முயற்சி என்று அது அப்பொழுது கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடத்தில்- அதாவது 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா தனது INS Karanj என்ற நீர்மூழ்க்கிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பிவைத்திருந்தது.
இந்தியா, இலங்கை விடயத்தில் உறுதியாக நகர ஆரம்பித்துவிட்டதன் வெளிப்பாடாகவே இது தற்பொழுது பார்க்கப்படுகின்றது.
இலங்கை என்பது அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஒரு போட்டி மைதானமாக மாறிவருகின்ற நிலையில், அந்தப் போட்டியில் தமிழ் இனம் பந்தாடப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கின்றதா என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

IQ test: இங்கு ஏழைக் குடும்பம் எது? 5 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
