கடந்த வருடம் இதே நாளில் இரகசியமாக இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்!! பந்தாடப்படுவார்களா தமிழர்கள்?
கடந்த வருடம் இன்றைய இதே தினத்தில் ஒரு காரியம் நடந்தது.
இலங்கையில் அமெரிக்கா ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்கான முன் முயற்சி என்று அது அப்பொழுது கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடத்தில்- அதாவது 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியா தனது INS Karanj என்ற நீர்மூழ்க்கிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பிவைத்திருந்தது.
இந்தியா, இலங்கை விடயத்தில் உறுதியாக நகர ஆரம்பித்துவிட்டதன் வெளிப்பாடாகவே இது தற்பொழுது பார்க்கப்படுகின்றது.
இலங்கை என்பது அமெரிக்காவினதும், இந்தியாவினதும் ஒரு போட்டி மைதானமாக மாறிவருகின்ற நிலையில், அந்தப் போட்டியில் தமிழ் இனம் பந்தாடப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கின்றதா என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
