இந்தியாவில் பயிற்சிகளை முடித்துக்கொண்ட இலங்கையின் ஹிந்தி மொழி ஆசிரியர்கள்
Sri Lankan Peoples
India
Education
Teachers
By Amal
முதன்முறையாக, இலங்கை அரச பாடசாலைகளின் ஹிந்தி மொழி ஆசிரியர்கள் இந்தியாவில் பயிற்சியை முடித்துள்ளனர்.
சிறப்பு நிகழ்வு
ஆக்ராவில் அவர்கள் 15 நாள் பயிற்சிகளின் பின்னர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் ஹிந்தி மொழி ஆசிரியர்கள், தங்கள் கல்விப் பயிற்சிகளை ஆக்ரா, டெல்லி, மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட பல இடங்களில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Vel Shankar
4.7 33 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 மணி நேரம் முன்

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US