பௌத்தத்தை பாதுகாக்க தவறிய இலங்கை அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு (Video)
Colombo
Government Of Sri Lanka
SL Protest
By Sheron
சிங்கள மக்களையும் பௌத்தத்தையும் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக பௌத்தத்தை பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் விகாரைகளை அமைக்க பிரதேச செயலாளர்கள் அனுமதி வழங்காத பின்னணியில், இலங்கை புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் மனுவொன்றை சமர்ப்பித்ததன் பின்னர் அந்த அமைப்பின் சட்டத்தரணி நுவன் வெல்லன்துடாவ இதனை தெரிவித்துள்ளார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US