கொழும்பிலிருந்து சென்னை சென்ற பயணிகள் விமானத்திற்கு ஏற்பட்ட ஆபத்து
SriLankan Airlines
Colombo
Chennai
India
By Vethu
கொழும்பில் இருந்து சென்னை நோக்கி பயணித்த பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் நேற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL 121 ரக விமானம் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து விமானியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US