இந்தியாவின் கோரிக்கையை மறுத்த இலங்கை அதிகாரிகள்! இந்திய உயர்ஸ்தானிகரகம் பதில்
Srilanka
India
Army
By Ajith
இலங்கையின் வான்வெளியை மூன்றாம் நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சிக்கு பயன்படுத்துவதற்கான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக வெளியான ஊடக அறிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது.
இந்த தகவல் உண்மையில் தவறானவை என்று உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
மூன்றாம் நாட்டுடன் எந்தவொரு கூட்டுப் பயிற்சியின் நோக்கத்திற்காக அண்மைக் காலங்களில் இலங்கை வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா கோரிக்கை விடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US