ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை கணவனின் மோசமான செயல்
Wedding
Italy
Married
By Vethu
இத்தாலியில் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிராக்யூஸின் பகுதியில் வசித்து வந்த 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மனைவியை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கொடுமைக்குள்ளான மனைவி
அவரது மனைவியின் விரும்பம் இன்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US