அரச நிறுவனங்களினால் இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Money
Sri Lanka Air Force
By Dhayani
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, பத்து அரச நிறுவனங்களும், இரண்டு தனியார் நிறுவனங்களும் விமானங்களை வாடகைக்கு வாங்கி பின்னர் இலங்கை விமானப்படைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி முப்பது இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை மூன்றாண்டுகளாக மீட்கப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகை செலுத்துமாறு உத்தரவு
தேசிய தணிக்கை அலுவலகம் பண ஒழுங்கு முறை 128 (2) இன் படி இந்த வருவாயை தாமதமின்றி வசூலிக்க ஏற்பாடுகள் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
விமானப்படைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு உத்தரவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US