பண மோசடி வழக்கில் சிக்கிய இலங்கை நடிகை!
Srilanka
India
Arrest
Mummbai
By Dhayani
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த நடிகையொருவர் இந்தியாவை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,அவர் மும்பை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி விசாரணையொன்றில் நடிகையின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில்,இவர் எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என தெரிவித்து அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US