மகாவலி கங்கை அண்டிய பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..
Climate Change
Weather
By Shadhu Shanker
மகாவலி கங்கையின் ஆற்றப்படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நீர்மட்டம் உயரும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய பெரும் வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெரும் வெள்ளப் பெருக்கு
அத்துடன், ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவது சிறந்தது என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிவப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US