பாதாள உலக குழுவினரின் ஆதிக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான் காரணம்..!
இன்று இந்தநாட்டில் பாதாளஉலககுழுவினரின் ஆதிக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சதான் காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
லான்சாவை கைது செய்த நேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவரை காப்பாற்றுகின்றார்.
பாதாளகுழுவினராக இருந்தாலும் பரவாயில்லை நான் காப்பாற்றுகின்றேன் என்ற செய்தியை அதன் மூலம் அவர் கூறுகின்றார்.
அதுதான் அன்று இந்தநாட்டில் பாதாளஉலககுழுவினர் உருவாக காரணமாகும். அன்றே அவர், அவருக்கு தண்டனை வழங்கியிருப்பாராக இருந்தால் குற்றங்கள் முற்றுப்பெற்றிருக்கும் என குறிப்பிட்டார்.
இவை தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri