நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடத்தீர்மானம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நட்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச்சபையின் டிப்போக்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு தற்போதைக்கு 107 டிப்போக்கள் உள்ளன.
இவற்றில் சுமார் 40 டிப்போக்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலாபகரமான நடவடிக்கைகள்
குறித்த டிப்போக்கள் கிராமியப் பிரதேசங்களில் அமைந்துள்ளதாகவும் போக்குவரத்துச் சபை உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், டிப்போக்களை நட்டத்தில் இருந்து மீட்டு இலாபகரமானதாக செயற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது பலனின்றி தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் பட்சத்தில் குறித்த டிப்போக்களை மூடவேண்டி ஏற்படும் என்றும் அந்த அதிகாரி தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam