இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் விசேட அறிவிப்பு
அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன வழமை போன்று செயற்படுவதாக அதன் பிரதானிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் சகல அலுவல்களும் வழமை போன்று நடைபெறுவதாக அதன் பொதுமுகாமையாளர் ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்றைய தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பின் மத்தியிலும், இலங்கை வங்கியின் 265 கிளைகளில் எந்தவொரு கிளையும் மூடப்படவோ அல்லது சேவைகளில் தடங்கல் ஏற்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வழமை போன்று இயங்கும்
அதே போன்று மக்கள் வங்கியின் 340 கிளைகளில் இன்றைய தினம் 272 கிளைகள் வழமை போன்று இயங்குவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் 75 வீதமான ஊழியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளின் ஊழியர் சங்கப் பிரநிதிகள் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரம் அருகே ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
You May Like This Video

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
