உலகளாவிய ஆடைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள இலங்கை
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் (EDB) பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் அரச செயலகத்திற்கும் இடையிலான உலகளாவிய ஆடைத் திட்டம் தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆடை கைத்தொழில் துறைக்கான உலகளாவிய ஆடை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான செயலகத்திற்கும் EDBக்கும் இடையில் திட்ட உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு முன்மொழியப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல்
இந்த உடன்படிக்கையில் நுழைவதன் மூலம், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்து தரமான தயாரிப்புகளை நோக்கி நகரும் பணியின் அடிப்படையில் ஆடை அலங்காரம் மற்றும் ஆடை தொழிற்துறையின் மாற்றத்திற்கான உலகளாவிய ஆதரவை இலங்கை பெற முடியும்.

இதன்படி, மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri