ரூபாவின் பெறுமதி உண்மையில் வலுவடைகிறதா..! அரசாங்கம் கூறும் பொய் : டில்வின் சில்வா
ரூபாவின் பெறுமதி பலமாக இருப்பதாக அரசாங்கம் கூறுவது பொய்யானது என ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை தேர்தலை நடத்துவதற்கு போதிய பணமில்லாத நாடாக மாறி யுள்ளதாகவும், தற்போது திடீரென அரசாங்கம் ரூபாய் பலமாக உள்ள தாக கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான குறிப்பிட்ட திகதியை தேர்தல் கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் டில்வின் சில்வா மேலும் கூறினார்.
டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் தினசரி நாணயமாற்று விகிதங்களின்படி, கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டொலரின் மதிப்பு குறையும் போது, ரூபாயின் மதிப்பு மேலும் வலுப்பெறும் என நாடு கருதுகிறது. உண்மையில் இது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால், பொருட்களின் விலை குறையும், பணவீக்கம் குறையும், வங்கிக் கடன் வட்டியும் குறையும் என்பதை அது குறிக்கிறது. தற்போது, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
