யாழில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக போராட்டம் (video)
Sri Lanka Police
Jaffna
By Jenitha
சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத சவுக்கு மரம் வெட்டுதல், மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுக்கக் கோரி மணல்காட்டில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மணல்காடு சவுக்கம் தோப்பு பகுதியிலிருந்து மணல்காடு தேவாலயம் வரை வீதியால் பேரணியாக சென்றனர்.
“மரங்களை வெட்டி வளங்களை அழிக்காதே“, “மது போதையை கட்டுப்படுத்து“, “சட்டவிரோதமான மணல் அகழ்வை தடுத்து நிறுத்துங்கள்“ உட்பட பல்வேறு பதாதைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இதில் மணல்காடு கிராமத்திற்குட்பட்ட, சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US