ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கைரேகைகளை சேகரிக்கும் அதிகாரிகள்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Temple Trees
Sri Lanka Anti-Govt Protest
By Benat
கொள்ளுபிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கைரேகைகள் சேகரிப்பு
இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ந்தும் அங்கேயே தொடர்கின்றனர்.
அவர்கள் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களது கைரேகைகளை எடுத்துள்ளனர்.
அத்துடன் போராட்டக்காரர்கள் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய போதிலும் அதற்கு முன்னர் கட்டப்பட்ட கூடாரங்களிலேயே அவர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், போராட்டக்குழுவினர் நேற்று (15) காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US