திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 500 ஊழியர்கள்
பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் 500 பேர் திடீர் சுகயீனம் காரணமகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமையின் காரணமாக இன்று காலை குறித்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
ஒன்றில் இன்று காலை உணவில் விஷம் கலந்ததன் காரணமாக சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் தொழிற்சாலையில் வழங்கிய உணவை உண்டதன் பின்னர் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அருகில் இருக்கும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri
