பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
Ranil Wickremesinghe
Ministry of Defense Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
sl presidential election
By Benat
தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு
இதேவேளை, வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு தரப்பினரிடம் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது மக்களின் அன்றாட செயல்பாடுகளை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துமாறும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US