ஏப்ரல் மாதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Election
By Vethu
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அரசியல் பலத்தை அளவிடுவதற்கு நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US