ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து! அநுரவின் எதிர்காலம் எச்சரிக்கையில்
2026-ஏப்ரல் மாதம் நாட்டில் பாரிய பிரச்சினையொன்று ஏற்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஏப்ரல் மாதமளவில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஹரின் பெர்ணாண்டோவும் ஊடகசந்திப்பொன்றில் ஏப்ரல் மாதமளவில் மக்கள் கவனமாக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
உதயகம்மன்பிலவும், அதேபோன்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சஜித்பிரேமதாஸ தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று இன்னும் 4 வருடங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் உள்ள நிலையில் கதைகள் வருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பிலும், தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri