ரணிலை கட்டுப்படுத்தும் ராஜபக்சக்கள்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Rajapaksa Family
By Benat
ராஜபக்சக்களால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை அழித்த குற்றவாளிகள்
ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வின் போது இலங்கையின் பொருளாதாரத்தை அழித்த குற்றவாளிகளாக அங்கீகரிக்கப்பட்ட ராஜபக்சக்களால் ரணில் கட்டுப்படுத்தப்படுகின்றார்.
நாட்டை ரணில் ஆள்கிறார். ரணில், ராஜபக்சக்களால் கட்டுப்படுத்தப்படுகிறார் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் தீர்த்து வைப்பார் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என நளின் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US