ஈழத்தமிழர் பகுதிக்குள் இந்தியாவால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய ஆபத்து
இலங்கையின் வடக்கிற்கு சீனா வந்தால் பிரச்சினை என்று கூறி ஒரு செய்தியை கசிய விட்டு அதன்மூலம் அந்த மக்களை அச்சப்படுத்தி மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.
உண்மையில் சொல்லப் போனால் இந்தியாவும், சீனாவும் நண்பர்கள். அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அதிவேக வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றது என்றும் ஆரூஸ் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாதான் பாரிய அழிவுகளை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்த இராணுவ ஆய்வாளர் ஆரூஸ், இந்தியாவால் இலங்கையின் தமிழர் பகுதிக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam