நீண்டகாலமாக தொடரும் கடவுச்சீட்டு வரிசை : உண்மை நிலவரம் என்ன..
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலை உச்சமடைந்திருந்த காலப் பகுதியில் நாட்டில் ஒவ்வொரு சேவைகளையும் பெற்றுக் கொள்ள மக்கள் அங்கங்கே வரிசைகளில் நிற்க நேரிட்டது.
அதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்படுமா என்று நினைக்கும் அளவுக்கு தற்போது கடவுச்சீட்டு வரிசை தொடர்கிறது.
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வு, இணைய மூலமான விண்ணப்பம், பல கட்டங்களாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் திட்டம் உள்ளிட்ட பல விடயங்களை பொதுமக்களிடத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் முன்வைத்தாலும் கூட கடவுச்சீட்டு வரிசை முற்றுப்பெறுவதாய் இல்லை.
இந்தநிலையில், கடவுச்சீட்டு வரிசை நீண்டகாலமாக தொடரும் நிலையில் அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பில் விபரிக்கிறது இந்த காணொளி,
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri