ஜனநாயக மாநாட்டிற்கான அழைப்பில் இலங்கை புறக்கணிப்பு
அமெரிக்காவினால் உலக நாடுகளுக்கான ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) இலங்கையை புறக்கணித்துள்ளார்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், நிகழ்நிலை தொழிநுட்பத்தின் ஊடாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 9, 10ம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்குபற்றுமாறு இலங்கைக்கு பைடன் அழைப்பு விடுக்கவில்லை.
சீனா, ரஸ்யா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே இவ்வாறு ஜனநாயக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்வான், பிலிப்பைன்ஸ், மெக்ஸிக்கோ உள்ளிட்ட 110 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.
அரசாங்கத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தனியார்துறையினர் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் பங்குபற்ற உள்ளனர்.
ஜனநாயகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் பற்றி இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
மேலும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 22 மணி நேரம் முன்

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022