ஈஸ்டர் தாக்குதல் நடைபெறும் என தெரிந்தும் அமைதியாக இருந்த அரசியல்வாதிகள் : செய்திகளின் தொகுப்பு
2019 Sri Lanka Easter bombings
Easter Attack Sri Lanka
Harin Fernando
Channel 4 Easter Attack
By Benat
ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்கு முன், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பாதுகாப்பு உத்தியோத்தர்களுக்கு ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் ஒன்று நடைபெறப் போவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களை தேவாலயங்களுக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டடிருந்தது.
இதை ஹரின் பெர்னாண்டோ, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது பெரும் பிரச்சனை ஆனது.
இறுதியில் தனது தந்தையை காண வந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, தந்தையிடம் சொன்னதை அவர் தனக்கு சொன்னதாக தெரிவித்தார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Mrs. M. Angaleeswari
5.0 23 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. Ramji Swamigal
4.6 96 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US