தேசிய அரசாங்கம்! ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதியோ அமைச்சரவையோ இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் கூட இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் இது குறித்து கலந்துரையாடல் கூட இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து ஆராயவில்லை புதுவருடத்திற்கு பின்னர் அனைத்து கட்சிகளிற்கும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுப்பார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் மகிந்த அமரவீர ஜனாதிபதி இது குறித்து அமைச்சரவையின் கருத்தை கூட கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வெய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய எமது செய்திகளின் தொகுப்பு,

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
